google1

Friday, September 17, 2010

ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்

ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது,

தமிழகத்தில் 240 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment