google1

Wednesday, November 12, 2014

சென்னையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பல்கலைக்கழக தேர்வு ரத்து

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தேர்வு ரத்து:

மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment