google1

Wednesday, November 12, 2014

சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம்

தெலுங்கானா சட்ட சபையில் கலப்பட பால் விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ரவீந்திர ரெட்டி பேசியதாவது:–

பால் நிறுவனத்தினர் அதிகம் பால் சுரக்கவும், விரைவாக பால் கிடைக்கவும் கறவை மேலும்படிக்க

No comments:

Post a Comment