மதுரை கிரானைட் குவாரி முறைகேட்டில் தொடர்பா? கனிமவளத்துறை துணை இயக்குனரிடம் விசாரணை
மதுரையில், கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக, நாகர்கோவில் கனிமவள துணை இயக்குனராக உள்ள ராஜாராமிடம் இருநாட்களாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் பணியாற்றிய மதுரை அலுவலகத்தில், நேற்று லஞ்சஒழிப்பு சோதனை நடந்தது.
No comments:
Post a Comment