google1

Sunday, September 30, 2012

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி காவிரியில் நள்ளிரவில் தண்ணீர் திறப்பு

கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக அரசு நேற்று நள்ளிரவு முதல் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை மேலும்படிக்க

No comments:

Post a Comment