google1

Sunday, September 30, 2012

ராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை?

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இன்று, ஒரு மீனவர் குடிசையில் தீப்பிடித்ததில் 6 பேர் கருகி இறந்த நிலையில்,அவர்கள் முன்விரோதம் காரணமாக  எரித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.  

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்த தோப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment