google1

Sunday, September 30, 2012

டெல்லியில் காவலாளியை சுட்டுக்கொன்று வங்கி வேனைக் கடத்தி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

டெல்லியில் பட்டப்பகலில், காவலாளியை சுட்டுக்கொன்று வங்கி வேனைக் கடத்தி ரூ.5.25 கோடி கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.2.36 கோடி மீட்கப்பட்டது.

டெல்லியில் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் வைப்பதற்காக கடந்த 28-ந் மேலும்படிக்க

No comments:

Post a Comment