google1

Sunday, September 30, 2012

தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி - நிர்வாக அதிகாரி கைது

சென்னையில் ரூ.2 கோடி மோசடி புகாரில் தனியார் கம்பெனி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை சுந்தரம் பாஸ்டனர்ஸ் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் ராஜகோபாலன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment