google1

Thursday, September 27, 2012

பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடுவோம்: சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

'கூடங்குளத்தில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை கண்டறிந்தால், அணு உலைக்கு தடை விதிக்கவும் தயங்க மாட்டோம்' என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment