google1

Wednesday, September 26, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுடன் கடற்கரை மணலில் புதைந்து வைகோ போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கூடங்குளம் அருகே இடிந்தகரை மீனவ கிராமத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் நேற்று 408-வது நாளாக போராட்டம் நடந்தது.

இடிந்தகரையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment