google1

Wednesday, September 26, 2012

ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 24 பேர் பரிதாப பலி

ஆற்றுக்குள் பயணிகள் பஸ் கவிழ்ந்து 24 பயணிகள் பலியானார்கள். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள பூர்னா ஆற்றில் நேற்று காலை 11 மணியளவில்  இந்த துயர சம்பவம் நடந்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment