சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பொங்கல் அன்று தொடங்கப்படுகிறது. 29-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள பங்குச்சந்தையின் பவளவிழாவில் கவர்னர் ரோசய்யா கலந்துகொள்கிறார்.
இதுதொடர்பாக சென்னை பங்குச்சந்தை நிறுவன இயக்குனர் டி.சுதாகர் ரெட்டி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment