உடைக்கப்பட்ட அண்ணா ‘ஆர்ச்’ 4 மாதங்களில் சரி செய்யப்பட்டு விடும் - ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு உறுதி
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணாபவள விழா வளைவு சீரமைக்கும் பணி தொடங்கியது. 4 மாதங்களுக்குள் பணி முழுமையாக நிறைவடையும் என்று அண்ணாவளைவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment