கார் மீது மணல் லாரி மோதி விபத்து - நகைக்கடை அதிபர் மனைவியுடன் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 45). நகைக்கடை அதிபர். சென்னையில் இவரது உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொள்ள சுந்தரமகாலிங்கமும், அவரது மனைவி ஜெயசுதாவும் (40) நேற்று காலை மேலும்படிக்க
No comments:
Post a Comment