google1

Sunday, September 2, 2012

தந்தை-மகன்கள் உள்பட 5 பேர் குட்டையில் மூழ்கி சாவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் மன்னாதி(வயது 45). விவசாயி. இவரது மகன்கள் சிந்தனைச்செல்வன் (12), சுரேஷ்மேனன் (9). இவர்களில் சிந்தனைச்செல்வன் 6-ம் வகுப்பும், சுரேஷ்மேனன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment