ரூ.20 கோடியில் கட்டப்பட்ட டிஎன்பிஎஸ்சி புதிய கட்டிடம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்றுசென்னை, வ.உ.சி. நகர், ப்ரேஸர் பாலச்சாலையில் 19 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment