google1

Monday, July 23, 2012

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் - பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment