google1

Tuesday, July 31, 2012

கிரானைட் கற்கள் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு - கலெக்டர் சகாயம்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தொழில்துறை முதன்மைச் செயலாளருக்கு முன்னாள் கலெக்டர் சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார்.

மதுரை மாவட்ட கலெக்டராக மேலும்படிக்க

No comments:

Post a Comment