google1

Monday, July 30, 2012

இலங்கை தமிழர்கள் எல்லாம் இறந்த பிறகு டெசோ மாநாடா? - விஜயகாந்த்

இலங்கை தமிழர்கள் எல்லாம் இறந்த பிறகு டெசோ மாநாடா? என்று விஜயகாந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது பிறந்தநாள் அன்று மக்களோடு மக்களாக இருக்கவேண்டும் என்றுதான் மேலும்படிக்க

No comments:

Post a Comment