google1

Monday, July 30, 2012

நெல்லூர் ரெயில் தீ விபத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைக்குளத்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment