google1

Saturday, July 28, 2012

உறவை துண்டித்த கள்ளக்காதலி கார் ஏற்றி படுகொலை - காதலன் கைது

மீமிசல் அருகே கள்ளக்காதலியும், அவரது கணவரும் கார் ஏற்றிக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(45). இவர்களுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment