google1

Monday, July 23, 2012

கப்பலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி

நாகை துறைமுகத்தில் கச்சா பாமாயிலை பார்ஜர் கப்பலில் இருந்து டேங்கருக்கு மாற்றும்போது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 4 பேர் மயங்கி விழுந்தனர். இந்தோனேசியாவில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா மேலும்படிக்க

No comments:

Post a Comment