google1

Monday, May 21, 2012

கணவர் திட்டியதால் இளம்பெண் தீக்குளித்து சாவு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி தங்கமாரி (வயது32).
 
இவர் வீட்டில் யாரும் இல்லாத போது, தனது செல்போன் மூலம் பக்கத்து வீட்டு வாலிபருக்கு மிஸ்டுகால்  கொடுப்பாராம். மேலும்படிக்க

No comments:

Post a Comment