google1

Monday, May 21, 2012

நள்ளிரவில் பெண்ணை கொன்று நகை கொள்ளை - கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

விருத்தாசலத்தை அடுத்த கோ. மாவிடங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், விவசாயி. இவரது மனைனவி ஹேமலதா (வயது 55). இவர்களுடைய மகள் லட்சுமி. திருமணமாகி கடலூரில் வசித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவம் இறந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment