google1

Wednesday, May 30, 2012

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் வியாழக்கிழமை (மே 31) பந்த் நடைபெறும் என்று பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது. மேலும் கடைகளும் அடைக்கப்படும் என்று சில சங்கங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment