google1

Thursday, May 24, 2012

5 ஆயிரம் பேரிடம் ரூ.1000 கோடி வசூலித்து தொழிலதிபர் மோசடி

நாமக்கல்லை சேர்ந்தவர் ஜெகதீசன் (42). கொல்லிமலை மேல்கலிங்கம்பட்டி செம்மேடு பகுதியில் ''ஜெனித் ஹெர்பல்ஸ்'' என்ற மூலிகை பண்ணை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு, ராசிபுரத்தில் இரண்டு இடங்களில் நிர்வாக அலுவலகங்கள் உள்ளன.

ஜெகதீசன் மூலிகை பண்ணை மேலும்படிக்க

No comments:

Post a Comment