நித்யானந்தாவின் ஆசிரமங்கள் இரண்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர்.
No comments:
Post a Comment