google1

Sunday, May 20, 2012

கோபுர கலசங்கள் திருட்டு: 3 பேர் கைது


திருச்சி அருகே துவாக்குடியில் கோபுர கலசங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

துவாக்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்து கடந்த 17 ம் தேதி 3 கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment