google1

Thursday, December 29, 2011

சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்

சென்னையில் பலத்த மழை காரணமாக கடலோரங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மெரீனாவில் கடற்கரையோர சாலைகளை போலீசார் மூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்பு இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment