google1

Friday, December 30, 2011

தானே புயலால் புதுவையில் கடும் பாதிப்பு

தானே புயல் காரணமாக புதுவையில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பர பேனர்கள், மேலும்படிக்க

No comments:

Post a Comment