google1

Thursday, December 29, 2011

தானே புயலுக்கு 5 பேர் பலி

தானே புயலுக்கு 5 பேர் பலிவிழுப்புரம் மாவட்டம் கோடக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை தானே புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் கோட்டக்குப்பத்தில் பெரிய, பெரிய மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.

கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தென்னந்தோப்பு வீதியில் ஒரு பெரிய மரம் மேலும்படிக்க

No comments:

Post a Comment