google1

Friday, December 30, 2011

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்பு

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்புசபரிமலையில் மண்டல பூஜை கடந்த 27-ந்தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அன்று இரவே கோவில் நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேசுவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி மேலும்படிக்க

No comments:

Post a Comment