google1

Friday, December 30, 2011

குட்டி யானை பலி: 60 யானைகள் ஆவேசம்

ஓசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து செத்த 2 வயது குட்டி யானையை காப்பாற்ற முடியாததால், யானைக்கூட்டம் ஆவேசத்துடன் விவசாய தோட்டத்தை துவம்சம் செய்தன. அங்கிருந்த பம்புசெட் அறை, மாட்டுக்கொட்டகை ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கின.

கிருஷ்ணகிரி மேலும்படிக்க

No comments:

Post a Comment