google1

Sunday, September 11, 2011

மதுரையிலும் கலவரம்; துப்பாக்கி சூடு - இருவர் காயம்

மதுரையிலும் கலவரம் துப்பாக்கி சூடு - இருவர் காயம்பரமக்குடியில் நேற்று துப்பாக்கி சூடு நடந்த நிலையில் மதுரையிலும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர்.

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் பரமக்குடியில் நேற்று கடைபிட��க்கப்பட்டது. மேலும்படிக்க

No comments:

Post a Comment