கால்சென்டர் பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை - சப்-இன்ஸ்பெக்டர் கைது
கால் சென்டரில் பணிபுரியும் பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுத்ததாகக் கூறி ஐ.சி.எஃப். காலனி சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க் காவல் படை காவலர் ஆகிய இருவர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment