google1

Sunday, July 3, 2011

சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவரிடம் பணம் பறிப்பதற்காக நடந்த சதி அம்பலம்

சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் ஓட்டலில் தங்கி இருந்தபோது தன்னை கற்பழித்ததாக ஓட்டல் பணிப்பெண் குற்றஞ்சாட்டினார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவரது பதவியும் பறிபோனது. மேலும்படிக்க

No comments:

Post a Comment