google1

Sunday, July 3, 2011

நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிமாக நிறுத்தம்

கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்தால் மற்றும் பாகல்காம் வழித்தடங்களில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகல்காம் வழித்தடத்திலும், பல்தால் வழித்தடத்திலும் நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று யாத்திரை கட்டுப்பாட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment