google1

Saturday, July 2, 2011

மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை

பனி,மழைப்பொழிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கு பக்தர்கள் வருடந்தோறும் புனித யாத்திரை மேற்கொள்ளுவார்கள். இவ்வருடம் புனித யாத்திரை ஜூன் 29 அன்று மேலும்படிக்க

No comments:

Post a Comment