google1

Monday, July 4, 2011

புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் பதவி ஏற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், புதிய அமைச்சராக பி.செந்தூர் பாண்டியன் நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை மே மாதம் 16-ந் தேதி பதவியேற்றது. சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment