
முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், புதிய அமைச்சராக பி.செந்தூர் பாண்டியன் நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை மே மாதம் 16-ந் தேதி பதவியேற்றது. சென்னை
மேலும்படிக்க
No comments:
Post a Comment