ஒருமித்த கருத்து ஏற்படாமல் முடிவடைந்தது அனைத்துக் கட்சி கூட்டம்
லோக்பால் மசோதா தொடர்பாக நேற்று நடந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் சட்ட மசோதாவை தாக்கல் செய்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment