டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அதிரடியாக வெளியேற்றம்
ஊழலுக்கு எதிராக, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ்வை, போலீசார் நேற்று அதிகாலை அதிரடியாக வெளியேற்றினர். அவர், டில்லிக்குள் நுழைவதற்கு 15 நாட்கள் தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment