google1

Wednesday, June 29, 2011

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்கள் விடுதலை

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த 20-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

பின்னர் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment