google1

Thursday, June 30, 2011

பஸ் மீது தவறுதலாக விமானப்படை தாக்குதல்: ஏமனில் 4 பேர் பலி

பயணிகள் பஸ் மீது தவறுதலாக ஏமன் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. நகரில் அவ்வப்போது புகுந்து தாக்குதல்களை மேலும்படிக்க

No comments:

Post a Comment