google1

Wednesday, June 29, 2011

சிங்கூர் நிலத்தை திரும்ப ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் தடை

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் ஆலைக்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளுக்குத் திருப்பித் தரும் மேற்கு வங்க அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், சிங்கூரில் நானோ மேலும்படிக்க

No comments:

Post a Comment