வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் :ஹசன் அலி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment