ஆருஷி கொலையில் பெற்றோர் மீது குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, டில்லி நொய்டாவைச் சேர்ந்த பல் டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மகள்ஆருஷி, அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
No comments:
Post a Comment