google1

Wednesday, January 5, 2011

புதிய கட்சியை தொடங்க ஜெகன்மோகன் தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம்

ஜெகன்மோகன் ரெட்டி, விரைவில் தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆந்திர முதல்வராக இருந்த ஓய்.எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் மேலும்படிக்க

No comments:

Post a Comment