அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது
அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்
எங்களால் மட்டும் முடியவில்லையே!
உங்களை நேசிக்க உங்களோடு சுவாசிக்க
ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால்
அசிங்கமாகிப் போனேமே!
அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.
கள்ளத்தனம் செய்துவிட்டு
கருவில் கலைக்க வழியின்றி
பத்துமாதம் எப்போது கழியுமென
பயந்துப் பதுங்கிச் சுமந்து
பாசமே இல்லாமல்
பரிதவிக்கவிட்டுச் மேலும்படிக்க
No comments:
Post a Comment