google1

Thursday, January 20, 2011

மகர ஜோதி குறித்து ஆராயும் உத்தேசமில்லை: அச்சுதானந்தன்

"சபரிமலை மகர ஜோதி மனிதர்களால் உருவாக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆராய உத்தேசமில்லை" என, கேரள மாநில முதல்வர் அச்சுதானந்தன் உறுதிபட தெரிவித்தார்.

சபரிமலையில் ஆண்டு தோறும் மகரஜோதி தரிசனம் காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் மேலும்படிக்க

No comments:

Post a Comment