google1

Friday, January 21, 2011

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் ஆர்.அசோக் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளார்.

கர்நாடக ஆளுநராக எச்.ஆர்.பரத்வாஜ் பதவி ஏற்றதில் இருந்தே அவருக்கும், மேலும்படிக்க

No comments:

Post a Comment